Thursday 16 March 2017

அகிலம்

                                                                      அம்மா 


உனக்கும் எனக்கும் தொப்புள் கோடி உறவென்றாயே 
சுரைக்கும்   காய்க்கும் பிரிதல் 
அங்காடி அடுக்குகளில் 
அந்து போய்விட்டபின் வழி வந்த 
பச்சைக்   கழிமண்ணையும் 
நீருற்றிய கை வளையல் சத்தமும் 
நினையுகளாக வந்து போனது 
இமையை விட்டு கண்ணம்  தொட் ட ஒரு சொட்டு 
கண்ணீர்த்  தாரை !

                                 மீன்துள்ளி முத்துப்பாண்டி